இணையத்தில் காமத்தினை வளர்க்கும் தெருநாய்களின் முகத்திரையைக் கிழிக்கவே இந்த வலைப்பூவிதழ்!
சென்ற பதிவுகள்

கிடங்கு

தெருநாய்களின் தளங்கள்
காமலோகம்
Thursday, May 12, 2005

எக்ஸ்கை என்ற காமவெறியன்!!!

ராஜ்குமார் என்ற இந்த காலோகத்தின் நிர்வாகி தன்னை XXXGuy என்றும் முக்குறியோன் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டான். எல்லோருக்கும் ஒருகுறிதான் இருக்கும்.. ஆனால் இவனுக்கு மூன்று குறியாம்!!! சாதாரனமாக நமக்கிருக்கும் காம உனர்வுகள் போல இவனுக்கு பன்மடங்கு. பல இடங்களில் ச்என்று காமக்கதை படித்துவந்ததைவன் பின்னர் யாகூ குழுமங்கள் ஆரம்பித்து தமிழில் காமக்கதைகள் எழுதத் தொடங்கினான். இவனுக்கு ஆதரவுக்கரம் நீட்டியவர்கள் அப்போது பப்பி, இளசு, ஆனந்த், காமன், ரவிக்குமார், லதா போன்றவர்கள். அதன்பின்னர் காமப் படங்களுக்காக இன்னொன்று தொடங்கினான். மீண்டும் காமக் கதைகளுக்காக இன்னுமொன்று தொடங்கினான். எங்கும் இடவசதி போதாமல் போகவே சொந்தமாக இணையத் தலம் ஆரம்பித்தால் என்ன என்ற ஆவலுக்கு தோள்கொடுக்க பலர் முன்வந்தனர்! அப்படி வந்தவர்களை அரவணைத்து அவர்களிடம் காசும் பிடுங்கி இந்த காமலோகம் தளத்தினை முதன்முதலில் திறந்தான். அது வளர்ந்து செழித்தது. அதன்பின்னர் இவனுக்கு ஆரென், நோவாலியா, இளசு, பிரியாகஸ்தூரி, மனோஜி, கரிகாலன், நாக்ஸ், ராம்பால், ராஜம், ஆஸ்க்712000, ஆசைநாயகன், போன்றோர் நிறைய உதவி செய்தனர்.

அதன்பின்னர் ஆங்கிலத்தில் இதே போல ஒரு தளம் திறந்தான். அதற்கு காமலோக் எனப் பெயரிட்டான்!. அங்கும் நல்ல மகசூல். அவன் எதிர்பார்த்தது போலவே பல உறுப்பினர்கள். நன்கு காமரசம் சொட்ட சொந்த அக்காவை, தங்கையை, அம்மாவை, சித்தியை, பெரியம்மாவை உறவு கொண்டதாக கதை எழுதினால் உடனே மனம் மகிழ்வான்! அவர்களுக்கு உடனே பதவி உயர்வு என்ற விருதைக் கொடுத்து மகிழ்வான்! பலரை காமத்தில் எழுத வைத்த பெருமை இவனுக்கு. பார் அனைவரையும் தமிழில் அதுவும் காமத்தில் பழக்கினேன் என்ற ஒரு வித்தியாசமான வெறி! இன்னும் ஒரு காமலோகம் இருந்தால் தேவலாம் போலத் தோன்றிற்று இவனுக்கு! உடனே செயலில் இறங்கினான்.. அதற்கும் காமலோகம் எனப் பெயரிட்டான்!

காமம் காமம் என அலைகிறானே என இவனிடத்தில் பலவும் சொல்லி இவனையும் ஒரு மனிதனாக மாற்ற இருவர் முயன்றனர். ஒருவர் கவிஞர் ராம்பால். நல்ல கவிதைகளையும் கதைகளையும் படைத்தவர்! இன்னொருவர் இளசு. இவரைப் பற்றி ஏற்கெனவே எழுதி இருக்கிறேன். இவ்விருவரும் சேர்ந்து அவனுக்குப் புத்திமதிகள் சொல்லி நற்றமிழுக்காக ஒரு தளம் திறக்கச் சொன்னார்கள். அவர்களின் தூண்டுதலில் பல உறுப்பினர்களின் உழைப்பில் திறக்கப்பட்டதுதான் தமிழ்மன்றம்!. தளம் பல நல்ல உறுப்பினர்களைக் கொண்டு ப்ஈடுநடை போட்டது. ஆனால் 99.99 சதம் பேர் காமலோகம் வழியாகவே இங்கு வரத் தொடங்கினர். அவர்களுக்கே இங்கு முன்னுரிமை தரப்பட்டது!

குறிப்பாக காமலோகத்தில் பப்பியாக இருந்தவன், இளங்கரிகாலன்(இளசு), வத்சலா, வாசுகி(லாவண்யா), ஆரென், நோவாலியா, Cuteguy_2004(அறிஞர்), காஞ்சனாதாசன்(இனியன்), ஹயாத், காங்கிரிஷ், கரிகாலன், ரிச்சர்டு(மனோஜி), திருவருள் போன்றோர் குறிப்பிடத் தக்கவர்கள்!

மறுபடியும் அவனை தமிழுக்காக ஏதாவது செய்யுமாறு இளசு வற்புறுத்தவே கடைசியாக ஒன்று திறந்தான். அதன்பெயர் ஐலவ்தமிழ். ஆரம்பித்ததோடு சரி. அப்படியே கிடக்கிறது! இவனுக்குத்தான் காமம் வளர்க்கவே நேரம் போதவில்லையே பின்னெப்படி ஐலவ்விற்கெல்லாம் உழைப்பான்? இவன் தன் சொந்த பதிவாக இட்டது காமலோகத்தில் மட்டுமே! மற்றபடி இவன் தமிழ்மன்றத்தில் பயனுள்ள பதிவுகள் இட்டதே இல்லை.

மற்றவர் தம்மைப் பாராட்டுவதை பெரிதும் விரும்புவன்! யாரேனும் தன்னைத் தலைவர் என்றால் உச்சி குளிர்வான். உடனே வாழ்த்தியவருக்கு கைமாறாக காமத்தளத்தில் ஏதேனும் பதவி உயர்வுகள் அளிப்பான். பெண் பெயரில் உள்ளவர்களை உண்மையில் பெண் என்றே நினைத்து அவர்களுடன் வழிவது இவனது வாடிக்கை! பப்பியை இன்று வரையில் சத்தியமாக பெண்தான் என உறுதியாக நம்புபவன்! இதோ தம்மைப் பற்றி அவனே சொல்கிறான் படித்துப் பாருங்கள்!

படித்து விட்டு இவனை நீங்கள் பாராட்ட எண்ணினால் rajkumaaar@yahoo.com அல்லது kamalogam@yahoo.com என்ற முவரியிலோ தொடர்பு கொண்டு பாராட்டலாம்!

நெல்லையில் உதித்து, நாடு விட்டு நாடுகள் பல சென்று தற்போது அமீரகம் என்னும் UAE-ல்
பணியாற்றுபவன்.நான் படைத்த முதல் படைப்பு தான் நம் கதை தொகுப்புக்கு பிள்ளையார்
சுழி. கடைசியாக படைத்தது "மச்சினிச்சி வர்ற் வேளை..." 3-4 பாகங்களுக்கு பிறகு தொடர
முடியவில்லை. இடையில் ஏதோ சில கதைகள் படைத்ததாக ஞாபகம், ஆனால் முடிக்க வில்லை.97-98
களில் Excite.com குழுக்களில் ஆங்கில காமக் கதை படித்து போர் அடித்த சமயத்தில்
தமிழ் கதைகளை தேட ஆரம்பித்தேன். தோல்வி தான் மிச்சம். தமிழில் எப்படி தட்டச்சு
எய்வது என முரசு அஞ்சலில் இரண்டு மாதம் முயற்சித்தேன். அப்போது eGroups.com
அறிமுகமானது. அதில் ஒரு தமிழ் கதை குழுவை உருவாக்கினேன். அப்போது நான் நினைத்தது
யாராவது 50-60 பேர் சேருவார்கள், அவர்களை ஒன்றாக சேர்ந்து அவர்களுக்கு தமிழ்
தட்டச்சு செய்ய உதவி செய்து, காமக் கதைகளை தங்களுக்குள் பதிவு செய்யலாம் என்பது.
ஆனால், குழு துவங்குமுன்னே 100-க்கு மேல் சேர்ந்து விட்டார்கள். அவர்கள் ஆர்வம்
காரணமாக நானே முதல் கதையை துவங்கினேன். ஒருவருக்கு ஒருவர் தமிழ் தட்டச்சு செய்வது
பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டோம். கதை எதிர்பார்த்ததற்கு அதிகமாக வரத்
துவங்கின.பிறகு காமன், ரவிகுமார், பப்பி,லதா போன்றவர்கள் தொடர்ந்தார்கள். குழு அமோக
வெற்றி. பிறகு eGroups யாகூ குழுவாக மாறியது. காமப் படங்களுக்கு தனி இடம் ஒதுக்கி
விட்டு காமக் கதைகளுக்கு என தனியாக Kaama_kathaigal குழு உருவாக்கினோம். யாகூவின்
சர்வீஸ் அடிக்கடி தடை பட துவங்கியது, ஒரு நாள் குழு வராவிட்டாலும், ஒரு மாதிரியான
சோகம். பிறகு யாகூ நிறைய விளம்பரங்களையும் நமது பதிப்புகளினூடே போடத் துவங்கியது.
அதனால், இந்த தளம் March 4-ம் தேதி 2002-ம் ஆண்டு துவங்கப் பட்டது.இன்னும் உங்கள்
ஆதரவுடன் தொடர்ந்து பீடு நடை போடுகிறது.பிடித்த படைப்பாளிகள்:நூற்றுக் கணக்கான
சிறந்த எழுத்தாளர்கள் இன்று நம்மிடையே உள்ளார்கள் இருந்தாலும், ஒரு சில
படைப்பாளிகளையும் அவர்கள் துவக்க படைப்புகளையும் என்னால் இன்றும் மறக்க
முடியாது.பப்பியின் - முதல் கதையான முதல் இரவுரவிக்குமாரின் - பஸ்பயணம், இந்த
இரண்டு கதைகளையும் படிக்கும் போது எப்படி அவர்களை சிறுபிள்ளை போல் தமிழ்
எழுதினார்கள் இப்போது எப்படி எழுதுகிறார்கள் என வியக்கிறேன்.அப்போது தெளிந்த நீரோடை
போல் எழுதியவர் காமன். அதன் பிறகு சூறாவளியாக வந்து சென்றவர் லதா ரகுநாதன். அந்த
சூறாவளியை இப்போது ராதிகாவிடம் காண்கிறேன். அவர் நிறைய சர்ச்சைக்குறிய பதிப்புகள்
பதித்தாலும், அவருடைய அயராது சூறாவளி எழுத்துக்கள் ஆச்சர்யப் பட
வைக்கிறது.இப்படியும் கதை எழுத முடியுமா என்று அசர வைத்த கதை: அரிப்பெடுத்த
பெண்டாட்டி.அதன் ஆசிரியர் அருண் அதை முடிக்காமல் விட்டதினால், மாதாந்திர போட்டியில்
இட்டு முடித்து வைக்கப் பட்ட கதை.கவிதை குழுவைக் கலக்கிக் கொண்டிருக்கும்
நண்பர்களும் இதில் குறிப்பிடத்தக்கவர்கள், குறிப்பாக கான்கிரிஷ், ஆண்டி_லவ்வர்
போன்றவர்கள்.முடிவுரை:முதலில் விளையாட்டாக என் சந்தோசத்திற்காக ஆரம்பித்த குழு
இன்று நான் விரும்பாவிட்டாலும், நண்பர்களின் சந்தோசத்தை குலைக்க முடியாமல் நடத்தும்
கட்டாயத்தில் உள்ளேன்.

Tuesday, May 10, 2005

இளங்கரிகாலன் என்றொரு தமிழ்க் கிறுக்கன்!

அடுத்து நாம் பார்க்க இருப்பது இளங்கரிகாலன் எனும் தமிழ்க் கிறுக்கனை! இந்த ஆளின் உண்மைப் பெயர் கரிகாலன். ஏற்கெனவே கரிகாலன் என்ற பெயரில் புது தில்லியில் இருந்து ஒருவர் எழுதிக் கொண்டிருந்தபடியால் தன்னை இளங்கரிகாலனாக அறிமுகப் படுத்திக் கொண்டார்.

மருத்துவம் பயின்றவர். என்றாலும் காமத்தில் தத்துவ ஞானி! காமக் கதைகளோ கவிதையோ புனைந்தார் என்றால் தண்டில் இருந்து தண்ணீர் வராமல் நம்மால் படிக்க முடியாது! அந்த அளவுக்கு யதார்த்தமாக காமரசம் சொட்டச் சொட்ட வரைவதில் வல்லவர்.

தமிழ் இலக்கியத்தில் நல்ல ஈடுபாடு உண்டு. கணினியில் அவ்வளவாக அனுபவமில்லை. ஏதோ ஒரு தேடலின் மூலம் காமலோகம் வந்து தன்னையே முழுமூச்சாய் தளத்துக்காக அர்ப்பணித்தவர். சேரக்கூடாத இடம்தனில் சேர்ந்ததால் அவரும் இந்த காமக்கூட்டையில் ஊறிய மட்டையானார்!

வெளுத்ததெல்லாம் பாலென நினைக்கும் அப்பிராணி. பப்பியையும் வத்சலாவையும் இன்றுவரையில் பெண் என நம்பிக் கொண்டிருக்கும் ஒரே ஜீவன் இவர் மட்டும்தான்! ராம்பால் என்ற கணினி வரைபட நிபுனரோடு சேர்ந்து தூய்மையான தமிழ்த்தளம் தமிழ்மன்றம் அமையக் காரணமானவர். ஆரம்பம் முதல் அயராது உழைத்து மன்றத்தில் பதிவுகள் உயரப் பாடுபட்டவர்! இவர் மன்றத்திற்குள் வந்துவிட்டால் குறைந்தது 20 பதிவுகளாவது தராமல் வெளிச் செல்லமாட்டார்! தனது பேச்சாலும் சாதுர்யத்தாலும் அனைவரின் மனதிலும் இடம் பெற்றவர். தமிழ்மன்றத்தில் தம்மை இளசு என அழைத்துக் கொண்டார். தமிழ்மன்றத்தில் "பூ" மற்றும் ஆரென், நோவாலியா போன்றோரை "தம்பீ வா... தலைமையேஏற்க வா!" என அன்போடு உத்தரவிட்டு மாடரேட்டர் பதவி கொடுத்து அழகு பார்த்தவர்!

இவர் நினைத்திருந்தால் காமக்கடலில் மூழ்கிய அதன் நிர்வாகியை தடுத்து நிறுத்தி தமிழ் மட்டுமே வளர அவனைத் திசை திருப்பி இருக்கலாம். அதனை கடைசி வரை அவர் செய்யவில்லை. செய்ய முயற்சிக்கவும் இல்லை. கடைசிவரையில் தலைவா எனத் துதிமட்டுமே பாடி இன்று காணாமலே போய்விட்டார்! இவரின் மின்னஞ்சல் முகவரி: karikalan70in@yahoo.co.in

Powered for Blogger by Blogger templates