இணையத்தில் காமத்தினை வளர்க்கும் தெருநாய்களின் முகத்திரையைக் கிழிக்கவே இந்த வலைப்பூவிதழ்!
சென்ற பதிவுகள்

கிடங்கு

தெருநாய்களின் தளங்கள்
காமலோகம்
Thursday, October 13, 2005

அமீரகத் தமிழர்கள்!

அன்றைய காலம் முதற்கொண்டு இன்றைய காலம்வரையில் தமிழ் வளர்ப்பதில் முன்னோடி என்றால் அவர்கள் அமீரகத் தமிழர்கள்தான். அமீரகத் தமிழர் அமைப்பு என்ற பெயரில் பல இலக்கியக் கூட்டங்களளயும் கவிதைப் போட்டிகளையும் நடத்தியவர்கள். பொங்கல், தீபாவளி என பல்வேறு தமிழர் திருநாட்களை முன்னின்று நடத்திக் காட்டியவர்கள்.

புலவர்களை ஆதரித்து பல கவிதைகள் நூல்கள் வெளிவரக் காரணமாக இருந்தார்கள். அவர்களின் பலர் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவர்கள். துபாயின் பல நண்பர்களும் இலக்கியத்தில் நல்ல ஆர்வம், ஈடுபாடு மிக்கவர்கள்.

அப்படி ஒரு புண்ணிய பூமியின் அபுதாபி நகரில் இருந்து கொண்டு காமத்தளம் திறந்து அதனை நடத்திக் கொண்டு இருக்கும் ராஜ்குமார் என்பவனுக்கு இந்தக் கூட்டத்தில் இருக்கும் சில கருங்காலிகள் பண உதவியும் உடல் உழைப்பும் செய்கிறார்கள். கேட்டால் தமிழ் வளர்க்கிறேன் என்கின்றனர். இவர்கள் வளர்க்கும் காமத்தமிழைப் பற்றித் தெரியாதா நமக்கு? காமம் வளர்ப்பவனை அன்றைக்கே தட்டிக் கேட்டிருந்தால் இன்றைக்கு அது வளர்ந்து செழித்தோங்கி இருக்குமா?

இனிவரும் பதிவுகளில் அவர்களின் பெயர்கள் இட்டு ஒவ்வொருவராக ஊருக்குச் சொல்வது எனது பொறுப்பாகும். அதனைச் சொல்லத்தான் போகிறேன்.
Tuesday, October 11, 2005

வந்தான் இளங்கரிகாலன்!

காமலோக உறுப்பினர்களால் செல்லமாக இளசு என்றும் இளங்கரிகாலன் என்றும் அழைக்கப்பட்ட கரிகாலன் நீண்ட காலம் தலைமாக இருந்துவிட்டு தற்போது வந்துவிட்டான். இவன் தற்போது காமலோகத்தில் இளவரசன் என்ற பெயரில் உலவ விருப்பம் தெரிவித்து உள்ளான். மேலும் இவன் நிர்வாகப் பதவியையும் வேண்டுகிறானாம். நிர்வாகியாக இருந்து ப்ளூபிலிம் விற்கும் ராபின்(அறிஞன்), மன்மதன், ஆரென் போன்றோர்களுக்கு ஊக்கம் கொடுத்து அவர்களிடம் இருந்து காசு வசூலிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளான்.

காமலோகத்தில் சிறப்பான பணி யாருடையது என்றால் தற்போதைக்கு அமெரிக்காவில் இருக்கும் பிரபு(காஞ்சனாதாசன் எனப்படும் இனியன்) மற்றும் துபாயில் இருக்கும் மன்மதன் மற்றும் அமெரிக்காவில் இருக்கும் ராபின்(CuteGuy_2004 எனப்படும் அறிஞர்).

இவர்களுக்கு பல்வேறு நாடுகளில் இருந்தும் பல்வேறு தலைநகரங்களில் இருந்தும் பேராதரவு பெருகி வருகிறது. நாடுகள் தோறும் நீலப்படம் அதுவும் தமிழ்ப்படம் ஓட்டுவதே தமது லட்சியம் என்று இளசு எனப்படும் கரிகாலன் தனது பேட்டியில் மிகவும் தெளிவாகக் கூறினார். அதனை தளத்தின் நிர்வாகியும் கிறுக்கனுமான ராஜ்குமார் ஆமோதித்தான். அருகில் நின்ற காம விற்பன்னர்கள் மன்மதன், அறிஞர், இனியன், ஆரென், ஜீவா, பரணி, மனோஜி, மணியா, தேம்பாவணி போன்றோர் கைதட்டி ஆதரவளித்தார்கள். எப்படியும் இந்த மாத இறுதிக்குள் தனது ப்ளூசிடி விற்பனையை 5லட்சம் இந்திய ரூபாய் ஆக்குவது என்று அவர்கள் அனைவரும் சூளுரைத்தார்கள்.

Powered for Blogger by Blogger templates