இணையத்தில் காமத்தினை வளர்க்கும் தெருநாய்களின் முகத்திரையைக் கிழிக்கவே இந்த வலைப்பூவிதழ்!
சென்ற பதிவுகள்

கிடங்கு

தெருநாய்களின் தளங்கள்
காமலோகம்
Tuesday, May 10, 2005

இளங்கரிகாலன் என்றொரு தமிழ்க் கிறுக்கன்!

அடுத்து நாம் பார்க்க இருப்பது இளங்கரிகாலன் எனும் தமிழ்க் கிறுக்கனை! இந்த ஆளின் உண்மைப் பெயர் கரிகாலன். ஏற்கெனவே கரிகாலன் என்ற பெயரில் புது தில்லியில் இருந்து ஒருவர் எழுதிக் கொண்டிருந்தபடியால் தன்னை இளங்கரிகாலனாக அறிமுகப் படுத்திக் கொண்டார்.

மருத்துவம் பயின்றவர். என்றாலும் காமத்தில் தத்துவ ஞானி! காமக் கதைகளோ கவிதையோ புனைந்தார் என்றால் தண்டில் இருந்து தண்ணீர் வராமல் நம்மால் படிக்க முடியாது! அந்த அளவுக்கு யதார்த்தமாக காமரசம் சொட்டச் சொட்ட வரைவதில் வல்லவர்.

தமிழ் இலக்கியத்தில் நல்ல ஈடுபாடு உண்டு. கணினியில் அவ்வளவாக அனுபவமில்லை. ஏதோ ஒரு தேடலின் மூலம் காமலோகம் வந்து தன்னையே முழுமூச்சாய் தளத்துக்காக அர்ப்பணித்தவர். சேரக்கூடாத இடம்தனில் சேர்ந்ததால் அவரும் இந்த காமக்கூட்டையில் ஊறிய மட்டையானார்!

வெளுத்ததெல்லாம் பாலென நினைக்கும் அப்பிராணி. பப்பியையும் வத்சலாவையும் இன்றுவரையில் பெண் என நம்பிக் கொண்டிருக்கும் ஒரே ஜீவன் இவர் மட்டும்தான்! ராம்பால் என்ற கணினி வரைபட நிபுனரோடு சேர்ந்து தூய்மையான தமிழ்த்தளம் தமிழ்மன்றம் அமையக் காரணமானவர். ஆரம்பம் முதல் அயராது உழைத்து மன்றத்தில் பதிவுகள் உயரப் பாடுபட்டவர்! இவர் மன்றத்திற்குள் வந்துவிட்டால் குறைந்தது 20 பதிவுகளாவது தராமல் வெளிச் செல்லமாட்டார்! தனது பேச்சாலும் சாதுர்யத்தாலும் அனைவரின் மனதிலும் இடம் பெற்றவர். தமிழ்மன்றத்தில் தம்மை இளசு என அழைத்துக் கொண்டார். தமிழ்மன்றத்தில் "பூ" மற்றும் ஆரென், நோவாலியா போன்றோரை "தம்பீ வா... தலைமையேஏற்க வா!" என அன்போடு உத்தரவிட்டு மாடரேட்டர் பதவி கொடுத்து அழகு பார்த்தவர்!

இவர் நினைத்திருந்தால் காமக்கடலில் மூழ்கிய அதன் நிர்வாகியை தடுத்து நிறுத்தி தமிழ் மட்டுமே வளர அவனைத் திசை திருப்பி இருக்கலாம். அதனை கடைசி வரை அவர் செய்யவில்லை. செய்ய முயற்சிக்கவும் இல்லை. கடைசிவரையில் தலைவா எனத் துதிமட்டுமே பாடி இன்று காணாமலே போய்விட்டார்! இவரின் மின்னஞ்சல் முகவரி: karikalan70in@yahoo.co.in

Powered for Blogger by Blogger templates